சுதந்திர தின செலவுகள் குறித்த தகவல்கள் தவறானவை!

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில்…

ஐ.தே.க வேட்பாளர்களுக்கு இ.தொ.கா ஆதரவு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை…

ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை

கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது…

பலி எண்ணிக்கை 7,200ஐ கடந்தது – மீட்பு பணிகள் தொடர்கின்றன!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,200ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஆகவும்,…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று (08.02) ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்வை ஆரம்பித்து…

த.மு கூட்டணி அமெரிக்க தூதுவர் சந்திப்பு

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்குகூட்டணி…

தேர்தல் நடாத்தாவிட்டால் இரண்டாவது போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அலைக்கு அஞ்சிய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயல்கிறது. அவ்வாறு செய்தால் இரண்டாவது போராட்டம் தயார் என…

திருமதி சார்ள்ஸின் இராஜினாமா ஏற்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி P.M சார்லிஸின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் திருமதி…

2050 இல் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்யும் திட்டம் ஆரம்பம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான விசேட ஆற்றல் இலங்கைக்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2050…

வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்தம்!

நாடு முழுவதும் நாளைய தினம் புதன்கிழமை(08.02) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க…

Exit mobile version