இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு…

மீனகயா ரயில் மீது மோதிய 06 யானைகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மார்க்கத்தின் கல்ஓயா – மின்னேரியா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளான 06 யானைகளும் உயிரிழந்துள்ளன. 8 யானைகள்…

இந்தியா, பங்களாதேஷ் போட்டி ஆரம்பம்

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(20.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் இராண்டாவது போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில்…

தஸூன் ஷாணக்கவிற்கு அபராதம்

இலங்கை கிரிக்கெட் வீரரும் முன்னாள் தலைவருமான தஸூன் ஷாணக்கவிற்கு பத்தாயிரம் டொலர் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா பெறுமதிப்படி இது கிட்டத்தட்ட…

ஹெரோயின் போதைப்பொருளுடன் மாணவி ஒருவர் கைது

அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று…

மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இன்று (20.02) அதிகாலைகைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி படகொன்றும்…

சஞ்சீவ கொலைச் சம்பவம் – சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர்…

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த…

சம்பியன்ஸ் கிண்ணத்தை அபாரமாக ஆரம்பித்தது நியூசிலாந்து

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் கிண்ணத்தின் முதல் போட்டியாக நேற்று (19.02) பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து…

இன்றைய வாநிலை..!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…