நலன்புரி நன்மைகளை பெறும் திட்ட விண்ணப்ப காலம் நீடிப்பு

நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

தினப்பலன் 15.10.2022 – சனிக்கிழமை

மேஷம் – நற்செயல் ரிஷபம் – ஊக்கம் மிதுனம் – செலவு கடகம் – நிம்மதி சிம்மம் – அமைதி கன்னி…

திருகோணமலை மூலோபாய அபிவிருத்தித் திட்டம் அடுத்த சந்ததிக்கானது -ரணில்

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையென்றும் இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என ஜனாதிபதி…

LPL கிரிக்கட் தொடரின் புதிய தினங்களும் மைதானங்களும் அறிவிப்பு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரபிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த திகதி…

ஞானசாரா தேரருக்கு பிடியாணை வழங்கியது நீதிமன்றம்

பொது பலசேனவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு சமூகமளிக்காத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு…

கோதுமை மா மொத்த விலை குறைவடைகிறது.

கோதுமை மாவின் மொத்த விலை இன்று நள்ளிரவு ,முதல் குறைக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…

திருகோணமலையில் ஜனாதிபதி ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று (14.10) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியவாளர்கள்…

மனோ கணேசன் – அவுஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் உள்ள…

தினப்பலன் 14.10.2022 – வெள்ளிக்கிழமை

மேஷம் – அமைதி ரிஷபம் – வருத்தம் மிதுனம் – நன்மை கடகம் – ஆசை சிம்மம் – உயர்வு கன்னி…

வெடுக்குநாறி ஆலய வழக்கு – நிர்வாகத்தினர் விடுதலை

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான…

Exit mobile version