பயங்கரவாத தடுப்பிலிருந்த ஒருவர் விடுதலை

பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மூவர் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்…

பொருளாதார ஸ்திரப்படுத்தல் துணைக் குழுவின் தலைவராக சம்பிக்க ரணவக்க தெரிவு

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காண தேசிய பேரவையின் கீழ் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல்…

மக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்கவும்; ஊடக செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது…

தினப்பலன் 08.10.2022 – சனிக்கிழமை

மேஷம் – பத்தி ரிஷபம் – நன்மை மிதுனம் – சிந்தனை கடகம் – பரிசு சிம்மம் – உற்சாகம் கன்னி…

இலங்கை தமிழர் கலாநிதி ஜனகனுக்கு டுபாயில் கெளரவிப்பு

டுபாயில் அண்மையில் டுபாய் தமிழ் தொழில் முனைவோர் அமைப்பினால் வருடாவரும் நடாத்தும் கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. 1972 ஆம் ஆண்டு புதிய…

22 ஆம் திருத்த சட்டத்தை திருத்துவதில் இழுபறி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்கும் 22 ஆம் திருத்த சட்ட விவாதம் நேற்றைய தினம்(06.10) பாரளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதும் அது…

தினப்பலன் 07.10.2022 – வெள்ளிக்கிழமை

மேஷம் – முயற்சி ரிஷபம் – புகழ் மிதுனம் – ஆசை கடகம் – நேர்மை சிம்மம் – நற்செய்தி கன்னி…

ஜனாதிபதியின் இன்றைய பாரளுமன்ற விசேட உரை

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி…

சிறுவர் பராமரிப்பு நிலையை துப்பாக்கி சூட்டில் 34 பேர் பலி

தாய்லாந்து பொலிஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், சிறுவர் அடங்கலாக 34 பேர் கொல்லப்பட்டதாக…

கோப் தலைவர் தெரிவானார்

பாராளுமன்ற குழுவான பொது நிறுவன குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு செய்யப்பட்டார்.…

Exit mobile version