இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வாநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய…

தினப்பலன் – 14.02.2025 – வெள்ளிக்கிழமை

மேஷம் – செலவு ரிஷபம் – போட்டி மிதுனம் – சினம் கடகம் – வெற்றி சிம்மம் – கவலை கன்னி…

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து

களுத்துறை – ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்…

நிதித் திறன்களைக் கொண்ட குழந்தைகளை உருவாக்க உதவும் புதிய புத்தகம்

‘Figuring out Money Matters – 10 Financial Literacy Lessons You Won’t Learn in School’ என்ற புத்தகம்…

மீனவ சமூக பிரச்சினைக்கு விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதி

மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று…

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து விலகுவதாக அதானி குழுமம் அறிவிப்பு

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில்…

அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

இந்த மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை (13.02) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி,…

உலகளாவிய பிரஜைகள் என்றரீதியில் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

உலகளாவிய பிரஜைகள் என்றரீதியில் அனைவருமு் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக அரச உச்சி மாநாட்டில் நேற்று…

இன்றைய தினமும் மின்வெட்டு

இன்றைய தினமும்(13.02) ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மாலை 05 மணி முதல் இரவு…

ஜனாதிபதி நாடு திரும்பினார்

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13.02) காலை…

Exit mobile version