மன்னாரில் மின் கோபுர அமைப்பு பணி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்!

மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும்…

பாரளுமன்ற பொது நிதி குழுவின் தலைவராக ஹர்ஷ MP

பாராளுமன்றத்தின் பொது நிதிக்குழுவின் கூட்டம் இன்று(23.08) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.…

வவுனியாப் பல்கலைக்கழக வீதியோட்ட மருத்துவ சோதனை.

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி பல்கலை கழகத்தின் விளையாட்டு அலகின் ஏற்பாட்டில் வீதியோட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும்…

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் அவசர சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றது. கூட்டணி…

மின் கட்டணம் விண்ணை நோக்கி, அரசாங்கம் அடக்கு முறையில்!

மின்சாரக் கட்டணம் பாரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கையும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மாறியுள்ளது என…

ஜனாதிபதி- பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கும்இடையிலான சந்திப்பொன்று இன்று (24.08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக…

முல்லை கோட்டாபய முகாமுக்கான நில அளவீடு இடைநிறுத்தம் .

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள “கோட்டாபய கடற்படை கப்பல் ” கடற்படை முகாமுக்காக இன்றைய தினம் (23) பொதுமக்களின் 617 ஏக்கர்…

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று(22.08) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

இளைஞனிடம் திருடிய பொலிஸார் கைது

இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலியினையும், கையடக்க தொலைபேசியினையும் திருடிய குற்றச்சாட்டில் மாலபே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொட்டாவை…

ஆர்மேனிய ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆர்மேனியா குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக மேலும் வலுவூட்ட அர்ப்பணிப்பதாக ஆர்மேனியா ஜனாதிபதி வகக்ன் கச்சதுரியன்…