வவுனியா, பறையனாளங்குளம் பகுதியை சேர்ந்த குடுமத்தினர் அகதிகளாக சென்று தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த…
Important
பாராளுமன்றமும் அடுத்த கட்ட நகர்வுகளும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுதல் உறுதியாகியுள்ள நிலையில் பாராளுமன்றம் 15 ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக நேற்று(12.07) நடைபெற்ற கட்சி தலைவர்கள்…
பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய திகதியான 13 ஆம் திகதியிடப்பட்ட பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி…
இலங்கையை உன்னிப்பதாக கவனிப்பதாக ஐ.நா அறிவிப்பு
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக செயலாளர் நாயகத்தின் உதவி பேச்சாளர்…
அலரி மாளிகையில் மோதல்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் நேற்று(11.07) இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையினை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைப்பற்றியுள்ள…
வெளிநாடு செல்ல முடியாமல் திரும்பினார் பசில்
வெளிநாடு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பயணத்தை தொடர முடியாமல்…
தினப்பலன் – 12.07.2022
மேஷம் – குழப்பம் ரிஷபம் – வரவு மிதுனம் – பெருமை கடகம் – தெளிவு சிம்மம் – எதிர்ப்பு கன்னி…
இலங்கைக்கான ப்ளய் டுபாய் விமான சேவை இரத்து
டுபாய் நாட்டின் விமான சேவையான ப்ளய் டுபாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுளளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான…
வவுனியாவில் பெற்றோல் வரிசை மரணம்
வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில், மோட்டர்…
ஜனாதிபதி நாட்டில்தான். சபாநாயகர் மறுபக்கமாக திரும்பினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்லவில்லை எனவும், தான் அதனை பிழையாக சொல்லிவிட்டதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார். பிபிசி…