தினப்பலன் – 05.07.2022

மேஷம் – பொறுமை ரிஷபம் – விவேகம் மிதுனம் – ஆக்கம் கடகம் – ஆதரவு சிம்மம் – இலாபம் கன்னி…

ஒருவரை காலால் உதைத்த லெப்டினன்ட் கேணலுக்கு விசாரணையாம்!

குருநாகல், யக்கஹாபிட்டிய எரிபொருள் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவரை இராணுவ லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் காலால் உதைத்து தாக்கியமை…

ஜூலை 5/6 தாக்குதல் செய்தி தொடர்பில் பயப்பட தேவையில்லை

கறுப்பு ஜூலையை முன்னிட்டு 5 ஆம் திகதி அல்லது 6 ஆம் திகதி தீவிர வாத தாக்குதல் நடாத்தப்படலாம் என சமூக…

கொலை சந்தேக நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

கொழும்பு பஸ்தியான் மாவத்தையில் இரு நபர்களை கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொன்ற சந்தேக நபர் இன்று அதிகாலை 4…

பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த வாரம் எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக மூன்று நாட்களக்குக்கு பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்படுகிறன. இன்றைய நாளில்…

மன்னாரில் பெற்றோல் விநியோகத்துக்கு புதிய நடைமுறை

மன்னார் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகத்துக்கு புதிய நடைமுறை அமுல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 05 ஆம் திகதி (05-07-2022) செவ்வாய்க்கிழமை தொடக்கம்…

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முன்னிலையில்

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாளிலும் இந்தியா அணியின்…

தினப்பலன் – 04.07.2022

மேஷம் – இரக்கம் ரிஷபம் – சோர்வு மிதுனம் – பரிவு கடகம் – வெற்றி சிம்மம் – பக்தி கன்னி…

தெற்காசிய அதிவேக ஓட்ட வீரராக சாதனை படைத்த இலங்கையர்

தெற்காசியாவின் வேகமான ஓட்ட வீரராகவும், 100 மீட்டர் தூரத்தை 10 செக்கன்களுக்குள் கடந்த முதல் வீரராகவும் இலங்கை குறுந்தூர ஓட்ட வீரர்…

அரசை வீட்டுக்கனுப்ப மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக சஜித் அறிவிப்பு

இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக…