வெளிநாட்டு பெண்களை தொடுகை மூலம் துஸ்பிரயோகம் செய்தவர் கைது.

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு யுவதிகள் இருவரை உடற் தொடுகை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது…

கிளிநொச்சியில் 35 பரல் டீசல் மீட்பு

கிளிநொச்சியில் 6400 லீட்டர் டீசல் இன்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 பரல்களில் இந்த டீசல் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.…

ஜூலை மாத எரிபொருள் வரவு விபரம்

இந்த மாதம் எரிபொருள் கப்பல்கள் 10 இலங்கைக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடு பூராகவுமுள்ள சகல பாடசாலைகளும் நாளை முதல் வெளிக்கிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சகல…

இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட் சபையின் அறிவிப்பு

இலங்கையில் சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி, இறுக்கமான ஊழல்கள் அற்ற அளவுகோல்கள், மற்றும் சட்ட நிறுவுதல்கள் போன்ற விடயங்கள் சீர்செய்யபப்ட்டு சரியான…

சட்டவிரோத படகு வெளிநாட்டு பயணிகள் கைது

திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேரை கடற்கரையினர் நேற்றிரவு (02.07) கைது செய்துள்ளனர். கடற்…

சுற்றுலா பயணிக்கு பெற்றோல் மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

கடந்த வெள்ளிக்கிழமை காலி எரிபொருள் நிலையத்தில் சுற்றுலா பயணி ஒருவருக்கு பெற்றோல் தர முடியாதென பொலிஸ் அதிகாரி மறுத்ததோடு ஆங்கிலத்தில் பல…

உயிரை காவு கொண்ட படகு பயணம்

இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக்…

துடுப்பாட்ட ஜாம்பவானின் சாதனையை முறியடித்த பும்ரா

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நாளில் இந்தியா அணியின்…

தினப்பலன் 03.07.2022

மேஷம் – களிப்பு ரிஷபம் – வருத்தம் மிதுனம் – இரக்கம் கடகம் – நன்மை சிம்மம் – பயம் கன்னி…

Exit mobile version