உலக வங்கி பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்தார்.

உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில்…

இன்றும் துப்பாக்கி சூடு.

அண்மைக்கலாமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதற்கான காரணங்கள் உரிய முறையில் வெளியிடப்படவில்லை. கைதுகள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை.…

எரிபொருள், எரிவாயு வரவு தொடர்பில் தெரிவித்தார் பிரதமரின் ஆலோசகர்

30,000 மெற்றிக் தொன் டீசல் ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளதாகவும்,…

வவுனியா நகரத்தில் சடலம் மீட்பு

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில்…

ஒரு நாள் பாஸ்போர்ட் சேவை மூன்று மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

ஒரு நாளில் கடவுச் சீட்டு பெறும் சேவைகள் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும்…

கந்தகாடு புணர்வாழ்வு சிறை கைதிகள் 600 பேர் தப்பியோட்டம்

பொலநறுவை, வெலிக்கந்தை பகுதியிலுள்ள கந்தகாடு புனர்வாழ்வு சிறையில் இருந்த கைதிகள் 600 பேர் இன்று காலை 8 மணிக்கு சிறைச்சாலையின் பிரதான…

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்றால் தண்டிக்கப்படுவீர்கள் – சஜித்

.நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு…

பெற்றோல் பதுக்கல். திருகோணமலையில் பெண் பலி.

திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின்…

வாகனங்களை வீதியில் நிறுத்தும் போராட்டம்

இன்று(29.06) காலை 10 மணி முதல் 3 மணி வரை வாகனங்களை வீதியில் நிறுத்தும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான…

முல்லைத்தீவு சென்றார் ஐப்பானிய தூதுவர்

இலங்கைக்கான ஐப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) முல்லைத்தீவு, விசுவமடுக்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு பயணம்…