தினப்பலன் – 25.06.2022

மேஷம் – ஈகை ரிஷபம் – தனம் மிதுனம் – துணிச்சல் கடகம் – அடக்கம் சிம்மம் – உழைப்பு கன்னி…

எரிபொருள் நிலைய நிலக்கீழ் தாங்கிகளை திறக்கவேண்டாமென பொலிசுக்கு அறிவுறுத்தல்

எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமித்து வைக்கும் நிலக்கீழ் தாங்கிகளை திறந்து மக்களுக்கு காட்டும் செயற்பாடுகளை செய்ய வேண்டாமென பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும்…

இலங்கை, அவுஸ்திரேலிய ஒரு நாள் தொடர் நிறைவு

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளடங்கிய ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் இன்று(24.06) நிறைவுக்கு வந்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்…

எரிபொருள் எப்போது வரும்?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெற்றோல் வரும் தினங்களும் தற்போது நிலையற்ற தன்மையினை ஏற்படுத்தி வருகிறது. 24 ஆம் திகதி வரையும் எரிபொருள்…

முல்லைத்தீவு மாணவிகள் மீது திட்டமிட்டு ஆசிரியர்,மாணவர் குழு துஸ்பிரயோகம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசலை மாணவிகளை திட்டமிட்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமையிலான மாணவர்கள் அடங்கிய குழுவொன்று போலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தம்மிக்க பெரேரா அமைச்சரானார்

கடந்த புதன்கிழமை, பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து, பாரளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற தம்மிக்க பெரேரா இன்று(24.06) மாலை ஜனாதிபதி முன்னிலையில் முதலீட்டு ஊக்குவிப்பு…

நாங்கள் புது போராளிகள் அல்ல – மனோ

காலிமுக திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் பாற்சோறு…

தமிழக மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டன.

தமிழக அரசாங்கத்திடமிருந்து இந்திய மத்திய அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு…

ரணில் – இந்திய விசேட குழு சந்திப்பு தொடர்பில் ரணில் கருத்து

நேற்று(23.06) இலங்கைக்கு வருகை தந்து நாடு திரும்பியுள்ள இந்திய உயர் மட்ட விசேட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்…

தமிழ் மக்கள் விடுதலை புலி உறுப்பினர் ஐ.நா வுக்கு இரகசிய தகவல்களை வழங்கினார்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு பல முக்கிய இரகசிய தகவல்களை வழங்கியுள்ளதாக…

Exit mobile version