21 ஆம் திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை…
Important
ஏற்படப்போகும் உணவு பஞ்சத்துக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் உதவேண்டும்.
சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு…
தம்மிக்க பெரேரா பாராளுமன்றதில் சத்திய பிரமாணம் செய்யவில்லை.
அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியில் மூலம் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா, நாளை(21.06) பதவியேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய…
மட்டக்களப்பில் வைத்திய ஊழியர்கள் போராட்டம்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் இன்று எரிபொருள் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியாக சென்று மட்டக்களப்பு மாவட்ட…
வவுனியாவில் இளைஞரது என சந்தேகிக்கும் மனித எச்சங்கள் மீட்பு
வவுனியாவில் அண்மையில் காணமால் போனதாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் எலும்பு பகுதிகள் கண்டுபிடிப்பு வவுனியா மாமடு காட்டுப்பிரதேசத்தில் பிரதேசத்தில் மனிதர் ஒருவருடைய மனித…
இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்கள் கிடைத்தது
அவுஸ்திரேலியா, 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையின் உணவு மற்றும் சுகாதார அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.…
திருமலையில் மாணவர்களிடையே மோதல்
திருகோணமலை-ரொட்டவெவ,மிரிஸ்வெவ பகுதியில் இன்று காலை இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமைடந்த 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதுண்ட இரு…
காலிமுகத்திடலில் பலர் கைது
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களையே பொலிசார் கைது செய்துள்ளனர்.…
பிரதமருடனான சந்திப்பில் IMF
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 10 பேரடங்கிய குழு தமது கூட்ட தொடரை ஆரம்பித்துள்ளது. முதலாவது கூட்டமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை…
ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு இன்று
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு…