அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் மரணம்

அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் அன்று சைமண்ட்ஸ் நேற்று(14.05) இரவு 11 மணியளவில் நடைபெற்ற கார் விபத்தில் இறந்துள்ளார். காரில் அவரின் வதிவிடமான…

தினப்பலன் – 15.05.2022

மேஷம் – இன்பம் ரிஷபம் – யோகம் மிதுனம் – பாராட்டு கடகம் – பொறுமை சிம்மம் – பக்தி கன்னி…

பிரதமர் – சஜித் கடிதங்களை பகிர்ந்தனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று “கட்சி அரசியலை தள்ளி வைத்து விட்டு, நாட்டை மீட்டெடுக்க அரசோடு இணையுமாறு” எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம்…

மாறி மாறி தங்களை காப்பாற்றுவதே ரணில் – ராஜபக்ஷ கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச பிரதமர் பதவியினை ஏன் ஏற்கவில்லை என்ற காரணத்தையும், பிரதமர் ரணில்…

பாய்ந்தவர்கள் மீண்டும் திரும்பினர்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் மூலமாக பாரளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆம் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களைத்தான்…

கொழும்பில் வெசாக் தோரணை வீழ்ந்தது

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாரிய வெசாக் தோரணை இன்று பிற்பகல் சாய்ந்து வீழ்ந்துள்ளது. இன்று கொழும்பில் மழையுடன் கடும் காற்று…

ரணிலின் காலை இழுத்து விழுத்த மாட்டோம் – த.மு.க

ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம், அதேவேளை அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,…

புதிய அமைச்சர் நால்வர் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14.05) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும்…

பிள்ளையான் தப்பியோட்டம்?

பிள்ளையான் என அழைக்கப்படும் பாரளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமானம்…

மஹிந்த உட்பட எழுவரை கைதுசெய்ய முறைப்பாடு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு பேரை கைது செய்யுமாறு மேல் நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு…

Exit mobile version