அமுலிலுள்ள ஊரடங்கு தொடர்பில் அறிவிப்பு

அமுலிலுள்ள ஊராட்ங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல் செய்யப்படவுள்ளது. நாளை மறுதினம்…

சஜித் – சீன தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷெங்கோன் (Qi Zhenhon) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (11.05)…

ஊரடங்கு இறுக்கப்படுகிறது. கடும் நடவடிக்கைக்கு பொலிஸாருக்கு பணிப்பு.

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் இன்று மிகவும் கடுமையாக இறுக்கப்படுவதாக பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கலகங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக மிகவும் இறுக்கமாக நடவடிக்கைகள் எடுக்குமாறு…

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – சஜித்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜானதிபதி கோட்டாபய ராஜபக் பதவி…

“கோட்டா ஹோ கம” வை அகற்ற பொலிஸ் நடவடிக்கை?

கொழும்பு காலி முகத்திடலில் கோட்டா ஹம அமைத்து போராட்டம் நடாத்துபவர்களை அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக…

மத்திய வங்கி ஆளுநர் காலக்கெடு. பதவி விலகுவதாக எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியில் சிக்கல்களை உடனடியாக தீர்க்குமாறு மத்திய வாங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் விஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓரிரு வாரங்களுக்குள் பிரச்சினைகளை…

அனைவரும் இணைந்து செயற்படும் காலம் – ஜனாதிபதி

நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டிய காலமிது என ஜனாதிபதி…

இடைக்கால அரசுக்கு ஆதரவு – JVP

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்கட்சிக்கு ஆதரவு வழங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு…

வீடு எரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

முன்னாள் ஊடக துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா “தான் 18 மாதங்களுக்கு முன்னரே பாராளுமன்றத்துக்கு வருகை தந்தவன். அதற்கு முன்னர்…

இணைய வழி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று நடைபெறவிருந்த கட்சி தலைவர்களது கூட்டத்தினை சபாநாயகர் இரத்து செய்திருந்தார். இன்று அந்த கூட்டம் இணைய வழியூடாக ஷூம்…