தினப்பலன் 04.05.2022

மேஷம் – தோல்வி ரிஷபம் – சோர்வு மிதுனம் – கலகம் கடகம் – லாபம் சிம்மம் – பாசம் கன்னி…

மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்

இலங்கையின் மூத்த பெண் அறிவிப்பாளர்களில் ஒருவரான புவனலோஜினி நடராஜசிவம் இன்று(03.05) யாழ்ப்பணத்தில் காலமானார். உடல் நலகுறைவு காரணமாக யாழ்ப்பாணத்திற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த…

அரசியல் நோக்கங்களுக்கான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பில்லை – தொழிற்சங்க பிரதிநிதிகள்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர். அத்தோடு…

ஜனாதிபதி, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகிய இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவிடம் எதிர்க்கட்சி…

அரச வங்கிகளின் மீதான தலையீட்டிற்கு எச்சரிக்கை

அரச வங்கிகள் தொடர்பில் நிதியமைச்சர் அலி சபிரி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அறிக்கையை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) வன்மையாக…

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் தனக்கு…

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள், அவர்களின் நம்பிக்கையின்படி ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினத்தில் இறைவனிடம்…

தினப்பலன் 03.05.2022

மேஷம் – சலனம் ரிஷபம் – வீரம் மிதுனம் – ஆரோக்கியம் கடகம் – கலை சிம்மம் – புகழ் கன்னி…

புதிய பிரதமர் யார்?

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்க்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கும் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடைக்கால…

எரிபொருள் விநியோகம் சீராகும்

எரிபொருள் காவு வண்டி உரிமையாளர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பு இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம்…