ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர் – பாகம் 02

அரசாங்கம் விதித்த வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீறி 12க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித்…

தமிழர்களை நம்பி சர்வதேச நாணய நிதிய களத்தில் குதிக்கும் ஜனாதிபதி ?

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தமக்கு உதவ மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார். இதில் இரண்டு தமிழர்கள் அடங்கியுள்ளமை…

தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை – பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் சற்று குழப்பம்…

ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர் 

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் சற்று முன்னர் போராட்டத்தில் மக்களும் எதிர் கட்சி அரசியல் பிரமுகர்களும் இறங்கியுள்ளதாக…

உச்சம் தொட்ட வெற்று எரிவாயு சிலிண்டர்களின் விலை

லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில்…

மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடாத்த அனுமதிக்கப்பட வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும

மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறைகளில் ஈடுபடக்…

ஏடிஎம் இடையூறுகள் குறித்து தனியார் வங்கிகள் எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள்…

48 மணித்தியால எச்சரிக்கை விடுத்த நாமல்! பசிலை தவிர்த்த உறுப்பினர்கள்!

ஜனாதிபதியின் கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய கூட்டத்துக்கு செல்லவில்லை என்ற தகவல்…

சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு – பதவியை ராஜினாமா செய்த தலைவர் – ஓஷத சேனநாயக்க

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் சமூக ஊடகங்கள்…

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமைக்கான காரணம் அறிவிப்பு…

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள்…