“நடந்து வந்த பாதையிலேயே” புத்தக வெளியீடு

வவுனியாவில் பிறந்து வளர்ந்து, சுவிற்சலாந்து நாட்டில் வசித்து வரும் கந்தையா சிங்கம் என்பவருடைய புத்தக வெளியீடு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து…

திருமலை எண்ணெய் தாங்கி நிறுவனத்திற்கு பணிப்பாளர்கள் நியமனம்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள, Trinco Petroleum Terminal Private Ltd நிறுவனத்துக்கு பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.…

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் இந்தியர்களுக்கு மறுப்பு

யாழ்ப்பாணம் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்…

பாடசாலை மட்ட ரீதியில் கிரிக்கெட் ஊக்குவிப்பு திட்டம்

பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள 650 பாடசாலைகளுக்கு கிரிக்கட் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் வேலைத் திட்டத்தை இலங்கை…

மனித உரிமை மீறல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி மீறப்பட்டமைக்கு எதிராக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக அபிவிருத்தி நிருவகம்…

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சி – இந்திய விசாரணை

போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுவதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி…

தினப்பலன் 29.01.2021

மேஷம் – இன்பம் ரிஷபம் – பெருமை மிதுனம் – அன்பு கடகம் – வெற்றி சிம்மம் – போட்டி கன்னி…

ஹிஸ்புல்லா வழக்கு – பிணை வழங்க மறுப்பு

இருபது மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிணை…

ரணிலின் ரிட் மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்ய கோரி முன்னாள் பிரதமரும் ஐக்கிய…

பூஸ்டர் செலுத்த மறுப்பவர்களுக்கு அபராதம்?

கொவிட் தொற்றுக்கு எதிராக மூன்றாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.…