போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நீண்டகாலமாக விசாரணை என்னும் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம்…
Important
விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன்…
ICC வளர்ந்து வரும் வீரர் விருதுக்கான இறுதிப்பட்டியல்
சர்வதேசக் கிரிக்கெட் பேரவை 2024 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கை அணியின் வீரர்…
மற்றுமொரு விமான விபத்தில் 62 பேர் பலி
தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தென்மேற்கில்…
இன்றைய வாநிலை..!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (29.12) பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…
தினப்பலன் – 29.12.2024 – ஞாயிற்றுக்கிழமை..!
மேஷம் – எதிர்ப்பு ரிஷபம் – போட்டி மிதுனம் – விவேகம் கடகம் – அச்சம் சிம்மம் – துன்பம் கன்னி…
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.…
கழிவுப் பொருட்களை அகற்றுவதில் மன்னார் மாவட்ட மக்கள் பெரும் சிரமம்- அருட்தந்தை
மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ்…
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இன்று முதல்…
மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது
நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் கைது…