தினப்பலன் 08.01.2022

மேஷம் – சிரமம்ரிஷபம் – நஷ்டம்மிதுனம் – அமைதிகடகம் – கவனம்சிம்மம் – ஊக்கம்கன்னி – ஆக்கம்துலாம் – நட்புவிருச்சிகம் –…

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம்

அத்தியவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடன் பத்திரங்களை பெறுவது சம்பந்தமான பிரச்சினையை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. அத்தியவசிய மருந்துகளை…

‘பாணுக்காகவும் வரிசையில் நிற்க நேரிடும்’

கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பரீட்சைக்குத் தோற்றவுள்ள சிறைக்கைதிகள்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் எதிர்வரும் 9 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை…

இந்திய பிரதமரை சந்திப்பது மீண்டும் கேள்விக்குறி

இந்தியா – குஜராத் உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ மீண்டும்…

மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்

மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக முழு மூச்சாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய…

கொழும்பு துறைமுக நகரத்தின் ஒருபகுதி வார இறுதியில் திறக்கப்படும்

கொழும்பு துறைமுக நகரில் பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது நடைபாதையின் ஒரு பகுதி இவ்வார இறுதியில் திறக்கப்படவுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர்…

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகும் இந்தியா

கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க தயாரென, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை…

மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

இன்று மின் விநியோகத் தடை ஏற்படும்

நாடளாவிய ரீதியில் இன்று (07/01) இடைக்கிடை மின் விநியோகத்தடை ஏற்படுமென்றும் அதனை தவிர்க்கமுடியாதெனவும், இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி…