அண்மையில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவினை மீள் பரிசீலனை…
Important
தினப்பலன் 10.01.2022
மேஷம் – மகிழ்ச்சி ரிஷபம் – பகை மிதுனம் – சோதனை கடகம் – இன்பம் சிம்மம் – அச்சம் கன்னி…
இலங்கை நயன்தாரா
இலங்கையின் பிரபல நடிகை நிரஞ்சனி நிகழ்வு ஒன்றில் கறுப்புடையில் பங்குபற்றிய தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இலங்கையின் தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்து…
ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்
இன்று(09.01) கொழும்பு துறைமுக நகர அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சரும், அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங்…
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட தீர்மானம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரொஷான்…
கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுகிறது
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருகையை தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று (09/01) திறக்கப்படவுள்ளது. சீன…
‘தேர்தலை எதிர்பார்த்து திட்டங்களை முன்னெடுக்கவில்லை’
நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் தயாராக இருப்பதாக பிரதமர்…
சிகரட்டுக்கான புதிய விலை சூத்திரம்
விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்து அதன் ஊடாக சிகரட் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய குறித்த யோசனை திட்டம் அமைச்சரவையில்…
S.W.R.D பண்டாரநாயக்கவின் 123ஆவது ஜனன தினம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் மறைந்த S.W.R.D பண்டாரநாயக்கவின் 123ஆவது ஜனன தின உற்சவம் நேற்று (08/01) இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்…
தோட்ட தொழிலாளர்களுக்கு காணி
இவ்வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…