தனது தோழியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலையில் காண்பித்த இளைஞரொருவர் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்த…
Important
பொலிஸ் சார்ஜன் திடீர் மரணம்
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன் ஒருவர் நேற்றிரவு (16/12) திடீரென…
மீண்டும் மின் வெட்டு?
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் மின் பிறப்பாக்கிகள் இரண்டு மீண்டும் செயலிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களிலும் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு…
இந்திய உயர்ஸ்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சில் வைத்து நேற்று (16/12) சந்தித்தார்.…
இலங்கையர் மீது இந்தியா குற்றப்பத்திரிகை தாக்கல்
கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி அன்று அரபிக்கடலில் வைத்து மீன்பிடி கப்பலொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட15 இலங்கையர்களுக்கு எதிராக இந்திய தேசிய…
நீர் கட்டணம் செலுத்தாத எம்.பிக்கள்
சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 40 பேரின் நீர் கட்டணம், இதுவரை 10…
‘நாளாந்தம் அச்ச நிலையில் மக்கள் உள்ளனர்’ சஜித்
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு வெடிப்புக்கு காரணமான அமைச்சர்கள் மறைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சூரியவௌ பிரதேசத்தில் நேற்று…
மனோ எம்.பி – அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, நேற்று (16/12) அமெரிக்க தூதரை…
‘மறைந்து இருப்பதற்காக பதவி வழங்கவில்லை’
கேஸ் பிரச்சினை தொடர்பில் கேஸ் நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும்…
உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சு இதனை வெளியிட்டுள்ளது. அதற்கமைய அடுத்த வருடம்…