நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

நாளை (21/12) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பிரதமரின் யோசனையின் பேரில் யொஹானிக்கு பரிசு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய உலக புகழ் பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு கொழும்பில் காணி…

தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

மாத்தளை பல்லேபொல, பொல்வத்த பிரதேசத்தில் இன்று (20/12) சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மூத்த சகோதரருக்கும் இளைய…

டொலரை வழங்குமாறு கோரிக்கை

விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

முல்லை சிறுமியின் சாவில் மர்மம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் பல…

புதிய திரிபுகளை கண்டறிய மரபணு பகுப்பாய்வு முறை

இலங்கையில் கொவிட் 19 தொற்று நோய்களில் புதிதாக பரவி வரும் வைரஸ் திரிபுகளை அடையாளம் காண உதவும் மரபணு பகுப்பாய்வு செயன்முறை…

எரிபொருள் விலை உயர்வா?

எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நிதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை…

முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன…

எரிவாயு மாதிரிகள் பெறப்பட்டன

லிட்ரோ நிறுவனத்திற்குரிய இரண்டு கப்பல்களில் உள்ள சமையல் எரிவாயுவின் மாதிரிகள் நேற்று (19/12) பெறப்பட்டுள்ளன. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக,இலங்கை…

‘நத்தார் காலம் ஆபத்தானது’

கொவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரொன் பரவுவதற்கு நத்தார் காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் முக்கிய காரணியாக விளங்கலாம் என அமெரிக்காவில் உள்ள…

Exit mobile version