பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார கொள்ளப்பட்ட வேளையில் அந்த சம்பவத்தை தடுக்க முயன்ற அட்னான் மாலிக்,பாகிஸ்தான் பிரதமர்…
Important
கொலை குற்றம் சுமத்தப்பட்டவர் ஆளுநரா?
வடமேல் ஆளுநராக நியமிக்கப்பட்ட வசந்த கரன்னகொடவின் நியமனம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது…
இணைய வசதிகளுக்குத் தடை
நாடளாவிய ரீதியில் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்பட்டுள்ளது. இணையம் ஊடாக இந்த…
இராணுவ வீரர்களின் சடலங்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் விபத்து
ஹெலி விபத்தில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் சடலங்களை சூலூர் விமான தளத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
வடமேல் ஆளுநராக வசந்த கரன்னகொட நியமனம்
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட இன்று (09/12) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…
அந்நிய செலாவணியில் வீழ்ச்சி
இலங்கையின் அந்நிய செலாவணி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று…
முன்னாள் பிரதமரின் ரிட் மனு திகதியிடப்பட்டது
முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை இரத்து செய்யக்கோரிய ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள…
எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கரையோரத்தில் கடந்த மே மாதம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் மேற்கு கரையோரத்தில் தேங்கியுள்ள கழிவுகளை…
தவிசாளரின் விளக்கமறியல் நீடிப்பு
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீமை நாளை (10/12)…
‘மதிப்பீடு செய்த பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்’
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் கீழ் ஒமிக்ரொனை எதிர்கொள்ள ஏனைய உலக நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னரே தேவையான…