வவுனியா மாவட்ட விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடரில் வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கலைமகள்…
Important
‘பணக்கார நாடுகளல்லாத நாடுகளுக்கு உதவி புரியவும்’
கொவிட் 19 க்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பணக்கார நாடுகள் அல்லாத நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச…
எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்
50 நாட்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நியைத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி எதிர்வரும் 7ஆம்…
‘கெசேல் வத்த ஃபவாஸ்’ கொலை
வாழைத் தோட்டம் – பழைய யோன் வீதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாதாள உலக குழு உறுப்பினரான ‘கெசேல் வத்த…
LPL இன்று ஆரம்பம் – பார்வையாளர்கள் அனுமதி
இன்று லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் ஆம்பமாகவுள்ளது. ஐந்து அணிகள் மோதும் இந்த தொடர் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்…
டெங்கு அதியுயர் அபாய வலயங்கள் அடையாளம்
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 24,100 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு…
மேலும் ஒருவர் பலி
திருகோணமலை மாவட்டம் – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற மிதப்பு படகு விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த…
சிறைச்சாலை காணியை குத்தகைக்கு வழங்க தீர்மானம்
வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சொந்தமான காணியை குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 42 ஏக்கர் அளவிலான காணியை அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்டகால குத்தகை…
பாகிஸ்தான் கொலை- அதிக பட்ச தண்டனை
பாகிஸ்தானில், இலங்கையரான பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன்…
மின் பொறியாளர்களின் முக்கிய யோசனை
நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் பொறியியலாளர்கள்…