கெரவலப்பிட்டி – அமெரிக்க ஒப்பந்தம் மீதான விசாரணைகள்

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தில்…

‘யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்’

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…

கொழும்புக்கு நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (18/12) முதல் மறுநாள் (19/12) வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல்…

ரவூப் ஹக்கீம் கிண்ணியா விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்திற்கு நேற்று (15/12) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு…

‘நெருக்கடியான காலங்களில் பாராளுமன்றம் இன்றியமையாதது’

நாட்டின் நெருக்கடி காலக்கட்டத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது பொருத்தமான செயற்பாடல்ல என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.…

குறிஞ்சாக்கேணி விவகாரம் – மூவருக்கு பிணை

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்ததில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில்…

‘திருமணங்களில் மதுபானத்திற்கு அனுமதி’

நாளை (16/12) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில்…

வருடாந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு போட்டிகள்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு வருடகாலம் கல்வி பயின்று வெளியேறவுள்ள மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில்…

கொழும்பை வந்தடைந்த மேலுமொரு கப்பல்

இரண்டாயிரம் மெட்ரிக் டொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஓய்வுபெற்ற…

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதியுதவி

அண்மையில் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கான நிதியுதவியை நேற்று (15/12) வெளிவிவகார அமைச்சர்…