கிளியில் ஆரம்பமான அகழ்வு பணிகள்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று (15/12) காலை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி…

250Kg ஹெரோயினுடன் பிடிப்பட்ட மீனவப்படகு

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பிராந்தியத்தில் கடந்த 11ஆம் திகதி 250 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட மீனவப்படகு ஒன்று இன்று (15/12) காலை…

வவுனியா – நெடுங்கேணியில் துப்பாக்கிச்சூடு

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் இன்று (15/12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர்…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப்…

‘பொடி லெசி’க்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான, ´பொடி லெசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

வடக்கிற்கு விரைந்தார் சீனத் தூதவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15/12) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் தூதரக அதிகாரிகளும் பயணித்த நிலையில்,…

தேசிய மக்கள் சக்தியின் பிரிநிதிகள் மாநாடு

‘சரிவடைந்த தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கான தீர்வு’ என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி, பிரதிநிதிகள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.…

கடலில் மூழ்கிய கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கடலில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த பணிகளை…

கெப்டன் வருண் சிங்கும் உயிரிழந்தார்

இந்தியா – குன்னூர், நீலகிரி பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி பெங்களூர் வைத்தியசாலையில் தீவிர…

பாதுகாப்பு அமைச்சர் அனிதா தலைமையில் மன்னிப்புக் கோரல்

கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களிடம் , கனடாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் மன்னிப்பு…