இலங்கையின் அந்நிய செலாவணி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று…
Important
முன்னாள் பிரதமரின் ரிட் மனு திகதியிடப்பட்டது
முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை இரத்து செய்யக்கோரிய ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள…
எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கரையோரத்தில் கடந்த மே மாதம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் மேற்கு கரையோரத்தில் தேங்கியுள்ள கழிவுகளை…
தவிசாளரின் விளக்கமறியல் நீடிப்பு
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீமை நாளை (10/12)…
‘மதிப்பீடு செய்த பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்’
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் கீழ் ஒமிக்ரொனை எதிர்கொள்ள ஏனைய உலக நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னரே தேவையான…
சவால் விட்டு மாட்டிக் கொண்ட விஷால்
நடிகர் விஷால் சவால் விட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலையில் இருக்கிறார். பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, செல்லமே திரைப்படம் மூலம்…
பாராளுமன்றில் மன்னிப்புக் கோரிய சாணக்கியன் எம்.பி
பாராளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது
ஹெலிகொப்டர் விபத்தில் நேற்று (08/12) அகால மரணமடைந்திருந்த இந்திய முப்படை இராணுவ தளபதி உட்பட 13 பேரின் சடலங்களை அவர்களது சொந்தவூருக்கு…
திரும்பிச் செல்லும் உரக் கப்பல்
இலங்கைக்கு உரம் இறக்குமதி செய்வதற்காக வருகை தந்திருந்த சீவின் பயோடெக் நிறுவனத்தின் 20,000 டொன் உரம் ஏற்றப்பட்ட கப்பல் திரும்பிச் செல்லவுள்ளது.…
மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
எரிவாயு விவகாரத்தில் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக 3 அரச நிறுவனங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன. அதன்படி…