காட்டு யானை தாக்கி மாடு மேய்ப்பவர் பலி

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேய…

செயர்மன் கிண்ணம் அரை இறுதி அணிகள்

செயர்மன் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய(22/10) நான்கு போட்டிகள் நிறைவில் ஜங் ஸ்டார் மற்றும் பிரண்ட்ஸ் அணிகள் தோல்விகளின்றி நான்கு போட்டிகளிலும்…

கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர்

கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பதவியிலுள்ள அனுராதா யஹம்பத் முக்கிய இன்னுமொரு பதவிக்கு நியமிக்கபப்டும்…

பாடசாலை வரவு மிக மந்தம்

நேற்று இலங்கை முழுவதும் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்தன. இருப்பினும் பிள்ளைகளும், ஆசிரியர்களும் வருகை தந்தது மிகவும்…

சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 44 வது சபை அமர்வு நேற்று (21) களுதாவளையில் அமைந்துள்ள…

வவுனியாவில் உதவி வீடு நிர்மாணம்

சமுக சேவகரும், தொழிலதிபருமான யோ.நிவேதனின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் சமூக சேவை நிறுவனமான ரைஸ் ஸ்ரீலங்கா(Rise SriLanka) நிறுவனத்தின் நிதி உதவியின் மூலமாக…

உலக கிண்ண 12 அணிகள்

உலகக்கிண்ண 20-20 தொடரில் இன்றைய முதல் போட்டியாக பங்களாதேஷ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்…

செயர்மன் கிண்ண முடிவுகள், புள்ளிப்பட்டியல், காலிறுதி விபரங்கள்

நேற்றைய தினம்(20/10) செயர்மன் கிண்ணம் 2021 கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.கிரிக்கெட் போட்டிகளில் முதல் சுற்று போட்டிகளும், இரண்டாம் சுற்று…

அமைச்சர் நாமல், இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை விளையாட்டு துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இந்ததியா, குஷிநகர்…

இலங்கை உலக கிண்ண தொடருக்கு தெரிவானது

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண 20-20 தொடரின் முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன்…

Exit mobile version