”புலம் பெயர் மக்களும் வாக்களிக்க வேண்டும்” – சாணக்கியன்

உள்நாட்டில் இடம்பெற்ற கடந்த கால யுத்தங்களின் போது நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர் இலங்கை பிரஜைகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி, வாக்களிப்பதற்கான…

பண்டோரா விசாரணையின் தற்போதைய நிலை

பண்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்த இலங்கையர் தொடர்பான விபரங்கள் மற்றும் அவர்களது கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது, விசாரணை…

தினப்பலன்

மேடம் – புகழ்இடபம் – வரவுமிதுனம் – நிம்மதிகடகம் – பெருமைசிம்மம் – போட்டிகன்னி – பெருமைதுலாம் – பக்திவிருச்சிகம் –…

உலககிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவானது நியூசிலாந்து

உலககிண்ண 20-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவானது நியூசிலாந்து அணி. முதற் தடவையாக நியூசிலாந்து அணி 20-20 உலக கிண்ண இறுதிப்…

இரு ஜோடி தந்தை மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

கேகாலை – தேவாலகம, புஸ்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டத்தில் காணமற்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் இன்று…

இறுதி சட்ட வரைபு ஆண்டு இறுதியில் – பிரதமர்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான இறுதி சட்ட வரைபினை இவ்வாண்டின் இறுதிக்குள் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

10 மாதங்களில் பல்லாயிரம் ரூபா வருமானம் – பிரசன்ன MP

கொவிட் 19 சூழலுக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு 130 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக…

சம்பள முரண்பாடு முடிவுக்கு வந்தது

ஆசிரிய – அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு காண பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும்…

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ – தமிழ் உறுப்பினர்கள் நியமனம்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திரு.ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா…

உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இன்று ஆரம்பம்

Top 8 வீராங்கனைகள் மாத்திரம் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் ஆரம்பமாகிறது. மெக்சிகோவில் ஆரம்பமாகும் இப்போட்டியானது…