வவுனியா ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நாட்கள் மேலதிகமாக தேவையேற்படின் அதிகரிக்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியிளாளர் வைத்தியகலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். கல்வி திணைக்களத்தினூடாக…
Important
வவுனியா திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் – விசேட அறிவித்தல்
வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று இலங்கை…
இந்தியா , இங்கிலாந்து போட்டி இரத்து
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியான டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்தியா வீரர்கள் எவரும் முதற்…
ஊரடங்கு 21ஆம் திகதி வரை தொடர்கிறது
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடித்திருப்பதாக கொவிட் செயலணி கூட்டத்தில்…
பிரதமர் இத்தாலி பயணம்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இத்தாலி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவரது…
வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் இன்றைய (10.09) & நாளைய (11.09) விபரம்
வவுனியாவில் இன்று நான்காம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இன்று முதல் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கின்றன. அத்தோடு அரச திணைக்கள…
வவுனியா தடுப்பூசி – ஆசிரியரக்ளுக்கான அறிவித்தல்
வவுனியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளைய தினம் (10.09) ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.…
வவுனியாவில் 5 நாட்களுக்கான கொரோனா உடல்கள் தேக்கத்தில்
வவுனியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…
“கரக் கட்டா” பாதாள உலக குழுவை சேர்ந்தவர் கைது
12 கொலைகள் செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்து “கரக் கட்டா” அல்லது “தங்கல்லே சுட்டா” என அழைக்கப்படும் லொக்குகே லசந்த பிரதீபன்…
ஈஸ்டர் தாக்குதல் இலக்கு நாதியற்ற தமிழர்கள்தான் – மனோ MP
ஈஸ்ட்டர் தாக்குதலில் மெது இலக்கு தமிழர்கள்தான் என் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்…