ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அயலவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்…

இலஞ்சம் / ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று…

மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று

மன்னார் சதொச மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (9.01)…

Clean SriLanka – மேல் மாகாண சபையின் அதிகாரிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கமைய நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” திட்டம் தொடர்பாக மேல் மாகாண சபையின்…

மட்டக்களப்பில் நீராடச் சென்ற ஒருவர் பலி

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…

இன்றைய வாநிலை..!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

தினப்பலன் – 10.01.2025 – வெள்ளிக்கிழமை..!

மேஷம் – ஏமாற்றம் ரிஷபம் – பக்தி மிதுனம் – தெளிவு கடகம் – மேன்மை சிம்மம் – கவலை கன்னி…

பிரபல பின்னணி பாடகர் காலமானார்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000 இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் தனது…

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – சிறிதரன்

மீளக்குடியேறிய மக்களுக்காக வழங்கப்படுகின்ற உதவிகள் என்பது கடந்த கால அரசுகளில் சரியானமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.…

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா

இலுப்பைக்கடவை விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற  அறுவடை விழா மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…

Exit mobile version