தீவிர சுற்று வளைப்பு நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபை

அரசியை மறைத்து வைத்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தர்களைத் தேடி நுகர்வோர்…

அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புத்தேகமவில் இருந்து…

புதிய சபாநாயர் தெரிவு அடுத்த வாரம்

புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவில் பலத்த மழை…

தினப்பலன் – 14.12.2024 – சனிக்கிழமை..!

மேஷம் – சிக்கல் ரிஷபம் – பக்தி மிதுனம் – எதிர்ப்பு கடகம் – வெற்றி சிம்மம் – விருப்பம் கன்னி…

மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே அதனை ஏற்க வேண்டும்

மஹிந்த ராஜபக்ஷவின் ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என லோட்டஸ் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

ஜனாதிபதியின் வருகையை உறுதிப்படுத்திய இந்திய வெளியுறவு அமைச்சு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்இடம்பெறவுள்ளது. இந்திய வெளியுறவு…

சபாநாயகர் பதவி விலகினார்

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பதவி விலகியுள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையை மேற்கோள்காட்டி பதவி…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குஐக்கிய மக்கள் சக்தி…

மன்னார் தேசிய இளைஞர் படையணியின் மாபெரும் இரத்த தான முகாம்

மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வுநேற்றைய தினம் (12.12) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட…

Exit mobile version