அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நாளை (10.01) நடைபெறவுள்ளது.
You must be logged in to post a comment.