சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குஐக்கிய மக்கள் சக்தி…

மன்னார் தேசிய இளைஞர் படையணியின் மாபெரும் இரத்த தான முகாம்

மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வுநேற்றைய தினம் (12.12) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட…

ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது

கொழும்பு கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு கிலோஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச்…

இன்றைய வாநிலை..!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்…

தினப்பலன் – 13.12.2024 – வெள்ளிக்கிழமை..!

மேஷம் – அன்பு ரிஷபம் – செலவு மிதுனம் – நன்மை கடகம் – ஈகை சிம்மம் – முயற்சி கன்னி…

காதலனை கரம் பிடித்த கீர்த்தி

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டிலின் திருமணம் முடிந்தது. 15 வருடங்களாக காதலித்து வந்த இருவரும் இன்று கோவாவில் இரு வீட்டார்…

இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா

ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில்…

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்தது

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம்…

Exit mobile version