பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், மது போதையில் கைது

நேற்று(05.12) நீதிமன்ற பிணையில் விடுதலையான முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தை நேற்று இரவு கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் டிபண்டர்…

தென்னாபிரிக்காவுக்கு சிறப்பாக பதிலடி வழங்கும் இலங்கை

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று(05.12) ஹெபர்ஹாவில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்…

வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்தின் கன்னி பாரளுமன்ற உரை

வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து இம்முறை தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr.ப.சத்தியலிங்கம் இன்று(06.12) தனது கன்னி…

ஐ.தே.க யின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவராக ஜீவன் நியமனம்

பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய…

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்

2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் ஏனைய கடன் சேவைக்கான அனுமதியை…

மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.…

பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிதில் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

19 வயது ஆசியககிண்ண அரை இறுதியில் இலங்கைக்கு தோல்வி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை…

சமூக ஊடகங்களினூடாக பாரிய நிதி மோசடி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில்இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்றைய தினம் (12.06)…

நுவரெலியா டிப்போவின் காவலாளர் படுகொலை

நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொலை செய்து, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.…

Exit mobile version