அரிசி மற்றம் தேங்காய் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும்

இன்று முதல் நாளாந்தம் 200,000 கிலோ கிராம் அரிசியை வழங்குவதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு…

தென்கொரியாவில் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் அவதானம்

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்துவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியால் அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு…

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டமூலங்கள்

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன…

உயிர் பாதுகாப்புக்காக, அதிகபட்சம் ஒரு துப்பாக்கி வழங்க தீர்மானம்

உயிர் பாதுகாப்புக்காக, அதிகபட்சம் ஒரு துப்பாக்கி மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு…

அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை…

ரிஷியுதன் இரண்டாவது தடவை 8 விக்கெட்கள்

கடந்த வருடம் பாடசாலை அணிகளுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவில் ஓட்டங்களை வழங்காது 8 விக்கெட்களை கைப்பற்றி சாதனை…

சந்தன விக்கிரமசிங்க, இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக…

இன்றைய வாநிலை..!

மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…

உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளது. அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை இரண்டு சந்தர்ப்பங்களில்…

தினப்பலன் – 04.12.2024 – புதன்கிழமை..!

மேஷம் – நன்மை ரிஷபம் – பக்தி மிதுனம் – வெற்றி கடகம் – சுகம் சிம்மம் – பயம் கன்னி…

Exit mobile version