தினப்பலன் – 03.12.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – ஓய்வு ரிஷபம் – குழப்பம் மிதுனம் – நலம் கடகம் – வெற்றி சிம்மம் – சுகம் கன்னி…

ஜனாதிபதி மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02.11) நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில்…

பாரபட்சமின்றி நிவாரணங்கள் வழங்க வேண்டும் – செல்வம் எம்பி

வெள்ள அனர்த்தத்தில் வன்னி மாவட்டங்களான, வவுனியா, மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம்…

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (02.11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…

இசுறுபாய முன்பாக பதற்றமான சூழ்நிலை

கொழும்பு, இசுறுபாய முன்பாக இடம்பெறும் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம்…

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன்

நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான நிவாரணப்பொதிகள் வழங்கி வைத்தார்.…

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு ரயில் பாதையில் மண் மேடு…

உச்சத்தை தொட்ட தேங்காய் விலை..!

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200…

இன்றைய வாநிலை..!

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை…

தினப்பலன் – 02.12.2024 – திங்கட்கிழமை..!

மேஷம் – நிம்மதி ரிஷபம் – நட்பு மிதுனம் – சுகம் கடகம் – ஆதாயம் சிம்மம் – தாமதம் கன்னி…