மேஷம் – தனம் ரிஷபம் – சுகம் மிதுனம் – நற்செயல் கடகம் – நன்மை சிம்மம் – செலவு கன்னி…
Important
மன்னார் அனர்த்த நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…
டெஸ்ட் வராலற்றில் இலங்கைக்கு குறைந்த ஓட்ட எண்ணிக்கை.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று(27.11) டேர்பனில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. தென்னாபிரிக்கா அணியை சிறந்த பந்துவீச்சு…
யாழில் வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
இங்கிலாந்தில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு
நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள், தமது உறவுகளின் இழப்பிற்காக நினைவுகூர்வது வழமை. ஈழப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக இந்த மாவீரர் நினைவு…
மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நேரடியாக எங்களிடம் கூறுங்கள் – இளைஞர் விவகார அமைச்சர்
மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நேரடியாக தங்களிடம் கூறுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.…
மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக நடைபெறவிருந்த மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்படப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் டிசம்பர்…
முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமானஎம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில்…
சீரற்ற காலநிலையால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைகள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 17 பேர்…
மிக நீண்ட தந்தங்களை கொண்ட யானை உயிரிழப்பு
அநுராதபுரம், கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக பாதுகாப்பற்ற…