அரச கடன் முகாமைத்துவ சட்டம் நாளை முதல் அமுல்

அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25.11.) முதல் அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…

ஹார்ட்லி கல்லூரி மாணவன் இலங்கை அணிக்காக அபாரம்

இலங்கை 17 வயதுக்குட்பட்ட அணிக்கும், பங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணிக்குமிடையிலான போட்டியில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷ்…

மாலைத்தீவில் இலங்கையர்கள் ஐவர் கைது

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு ஏற்றிச்செல்லப்பட்ட 344 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை…

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளை (25.11) இடம்பெறவுள்ள நிலையில்அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2,…

மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க எவ்வித தடையும் இல்லையென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியொன்றிலேயே…

இந்தியா அபாரம், அவுஸ்திரேலியாவுக்கு அடிக்கு மேல் அடி

அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இந்தியா அணி ஆதிக்கத்துடனும் வெற்றி பெறும் வாய்ப்புடனும் காணப்படுகிறது.…

மன்னார் வெள்ளப்பகுதிகளை பார்வையிடும் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள்

வடக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில் மன்னாரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல வீதிகள், கட்டடங்கள் நீரில்…

ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க இன்று தனது 56 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மாத்தளை மாவட்டத்தின் கலேவெல எனும் கிராமத்தில்…

நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வு

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பாணாதுகம…

இந்த வருடத்தில் 497 இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…