தமிழ் மக்களுக்கு 107 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்…
Important
மன்னார் , யாழ் மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர்தலைமையில் இன்று (27.11) நடைபெறவுள்ளதாக மாவட்டச்…
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பலர் மாயம் – மீட்பு பணிகள் தீவிரம்
அம்பாறை – காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று நேற்று (26.11) அடித்து செல்லப்பட்டமையைத் தொடர்ந்து…
புயல் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (26.11) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார்…
தினப்பலன் – 27.11.2024 – புதன்கிழமை..!
மேஷம் – தனம் ரிஷபம் – நலம் மிதுனம் – ஊக்கம் கடகம் – புகழ் சிம்மம் – லாபம் கன்னி…
5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவு
பலத்த மழை வீழ்ச்சி காரணமாக மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
வெளிநாட்டவர்கள் 26 பேர் கைது
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும்குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (26.11) கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கிருலப்பனை பகுதியில்…
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
வாகனேரியில் அதியுட்ச மழை விழ்ச்சி
மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் இன்று (26.11) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 139.2 மில்லி மீற்றர்…
இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தால் அறுவர் பலி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாகமாறியதைத் தொடர்ந்து துணை இராணுவ…