இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான…

இன்றைய வாநிலை..!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா…

இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.…

தினப்பலன் 10.11.2024 – ஞாயிற்றுக்கிழமை..!

மேஷம் – வெற்றி ரிஷபம் – எதிர்ப்பு மிதுனம் – அசதி கடகம் – சிக்கல் சிம்மம் – வரவு கன்னி…

திரிபோஷா நிறுவனம் மூடப்படுமா?

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகிக்கும் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும்…

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் ஆபத்தான முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசகுற்றம் சுமத்தியுள்ளார். பொதுத் தேர்தலை…

தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் – தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை

வன்னியில் முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா? தமிழ் மக்கள் தமது இனம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க சிந்தித்து செயற்பட வேண்டும்…

அறுகம்பே சம்பவம் – பாரிய துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டதாக தகவல்

ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க…

தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இசை நிகழ்ச்சியின் போது நேற்று (08.11) இந்த சம்பவம்…