அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகமே ஒளிமயமாகட்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்…

அனைவரது வாழ்க்கையிலும் ஒளியை தரட்டும்

உலக வாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்…

தினப்பலன் 31.10.2024 – வியாழக்கிழமை.!

மேஷம் – பாராட்டு ரிஷபம் – பொறுமை மிதுனம் – போட்டி கடகம் – வெற்றி சிம்மம் – நற்செயல் கன்னி…

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை…

தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்கள் முக்கிய தீர்மானம்

ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (30.10) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின்…

மீண்டும் வரிசை யுகம் ஏற்பட்டுள்ளது – சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…

பிரதமர் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவருக்கிடையிலான சந்திப்பு. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக்…

உயர்தர பரீட்சை குறித்து வெளியான தகவல்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர்…

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும்…

இனவாத அரசியலை ஒழிக்கத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

இனவாத அரசியல் மற்றும் ஊழலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளியுங்கள் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்…