ICC ஊழல் தடுப்பு தலைவராக இலங்கையர் நியமனம்

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் சுயாதீன தலைவராக, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றும்…

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(30.10) பிணை வழங்கியுள்ளது. அண்மையில் கொழும்பிலுள்ள ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி விடுமுறை…

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30.10) ஆரம்பமானது. தேர்தல் அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும்…

தினப்பலன் 30.10.2024 – புதன்கிழமை.!

மேஷம் – லாபம் ரிஷபம் – பிரிதி மிதுனம் – நலம் கடகம் – வெற்றி சிம்மம் – உயர்வு கன்னி…

ரயில் சேவை முடங்கும் சாத்தியம்

அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வியடையும் பட்சத்தில் இன்று (30.10) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு

அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய…

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

மன்னாரில் கலை, கலாச்சாரப் பண்பாட்டுப் பெரு விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய…