மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவு கையளிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கு…

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பின் ஊடாக வேட்மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…

தினப்பலன் 25.10.2024 – வெள்ளிக்கிழமை.!

மேஷம் – தடங்கல் ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – வெற்றி கடகம் – ஆர்வம் சிம்மம் – புகழ் கன்னி…

மன்னார் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) இரவு தொடக்கம் இன்று (24.10) வியாழக்கிழமை காலை 11 மணிவரை இடியுடன் பெய்து வந்த தொடர்…

பாதுகாப்பு குழுக்களின் பிரதானிகளைச் சந்தித்த பிரதமர்

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த…

update – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார்பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி…

சிவில் அமைப்பைச் சந்தித்த சுவிஸ் தூதரகக் குழுவினர்

சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த 22ம் திகதி மெசிடோ சமூக மேம்பாட்டுப் பொருளாதார நிறுவனத்தின்…

அறுகம்பை சம்பவம் – மூவர் கைது

அறுகம்பையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு…

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு அவர்கள் கைது…