பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைத் தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இதுவரை 50க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு…
Important
தொலைபேசி அழைப்புகளின் ஊடாக புதிய வகை நிதி மோசடி
போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு அவற்றின்…
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய-இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (20.10) மாலை மேலும் இருவருடன்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
தினப்பலன் 21.10.2024 – திங்கட்கிழமை.!
மேஷம் – பணிவு ரிஷபம் – போட்டி மிதுனம் – மேன்மை கடகம் – முயற்சி சிம்மம் – பரிசு கன்னி…
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்குத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல்…
நகரங்களில் வீட்டுத்தோட்டம் – அரசாங்கம் நடவடிக்கை
நகரங்களிலுள்ள அனைத்து வீட்டு அலகுகளிலும் வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடும்பமொன்றுக்கு நாளாந்தம் தேவையான மரக்கறிகளை வீட்டுத்தோட்டங்கள் மூலம் உற்பத்தி…
ஒருநாள் தொடர்: முதல் போட்டி இலங்கை வசம்
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. பல்லேகல மைதானத்தில் இன்று(20.10)…
தமிழ் மக்களின் உரிமைகளைக் கருத்திற் கொண்டு வாக்களிக்குமாறு மன்னார் ஆயர் கோரிக்கை
30 வருட ஆயுத போராட்டமும், 30 வருட அகிம்சைப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப் படாமலேயே உள்ளன.…
ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு அறிக்கை: பொலிஸ்க்கு அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…