ஒரே கொள்கை ஒரே நோக்கோடு மக்களுக்காக வாழ்ந்து, மக்கள் பட்ட அவலங்களை அறிந்தவர்கள் என்ற வகையில் முற்று முழுதாக மக்களுக்காகவே செயற்படுவோமென…
Important
செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: தமிழ் பொது வேட்பாளரும் பட்டியலில்
கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் உள்ளிட்ட மூன்று வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை உரியக்…
இரண்டாவது முறையும் மாதத்திற்கான சிறந்த வீரரானார் கமிந்து மென்டிஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் கமிந்து மென்டிஸ், 2024ம் ஆண்டில் இரு முறை ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கிரிக்கெட்…
தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு – ஊழியர் உயிரிழப்பு
திவுலப்பிட்டிய – படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததன்…
ஷானி அபேசேகரவின் நியமனம் தொடர்பில் கேள்வி எழுப்பிய அமைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்(CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை, மத்திய குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு பணியகத்தின்(Central Criminal Intelligence Analysis Bureau)…
தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: இறுதி தீர்மானம் அறிவிப்பு
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளிலிருந்த மூன்று வினாக்கள் கசிந்தமை தொடர்பில், நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பரீட்சை…
அவுஸ்ரேலியா கால்பந்தாட்ட அணியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வீரர்
அவுஸ்ரேலிய தமிழ் கால்பந்து வீரர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026ம் ஆண்டிற்கான FIFA உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றில் அவுஸ்ரேலியா அணிக்காக அறிமுகமாகி,…
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்குச் சிறைத் தண்டனை
அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 355 கோடி ரூபாய் வரியைச் செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட…
இறுவட்டில் வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியல்
எதிர்வரும் பொதுத்தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக(CD) வெளியிடத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினாலும் இந்த இறுவட்டினை…
தமிழர் விடுதலை கூட்டணியின்வேட்பாளர் அறிமுக நிகழ்வு
தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று (14.10) நடைபெற்றது. இந்த நிகழ்வு…