மேல்மாகாணத்தில் ”War on Dengue” செயற்திட்டம் ஆரம்பம்..!

இலங்கை முழுவதும் வேகமாகப் பரவி வரும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை ஒழிப்பதற்கான செயல் திட்டம் குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் இன்று…

இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில்,…

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் – வைட்லி

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley),…

தீர்வை வரி பிரச்சினைக்கான இணக்கப்பாட்டை விரைவில் எட்டுவதற்கு எதிர்பார்ப்பு

தீர்வை வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதிக்குள் தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக…

வல்வெட்டித்துறையில் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 322…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

தினப்பலன் – 30.04.2025 புதன்கிழமை

மேஷம் – பயம் ரிஷபம் – நன்மை மிதுனம் – நற்செயல் கடகம் – ஆதாயம் சிம்மம் – சுகம் கன்னி…

வவுனியாவில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு

வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணத்தை இலங்கைத் தமிழ் அரசுக்…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்

உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக…

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு

அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல்…