இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்

சுமார் 03 மணி நேரம் 10 பக்க வாக்கு மூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில்…

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

நோட்டிகா அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்திலிருந்து 614 சுற்றுலாப் பயணிகள் மற்றும்…

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில் விக்ரமசிங்க முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28.04) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற…

தினப்பலன் – 28.04.2025 திங்கட்கிழமை

மேஷம் – துன்பம் ரிஷபம் – செலவு மிதுனம் – ஆதரவு கடகம் – பெருமை சிம்மம் – பயம் கன்னி…

இலங்கை, இந்திய மகளிர் போட்டி முடிவு

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரின்…

இந்திய – இலங்கை துறை சார் நிபுணர்களுடன் கொழும்பில் ஊடக பேரமர்வு

இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கத்தால் (SLIMFA) முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஊடக பேரமர்வினை இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி…

இலங்கை, இந்திய மகளிர் போட்டி – இலங்கை ஓட்ட விபரம்

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. மழை…

ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 14 பேர் பலி

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்…

Exit mobile version