கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
Important
பெலியத்த பகுதியில் வாகன விபத்து – 30 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்…
உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29.04) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க…
இன்றைய வாநிலை..!
மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த…
பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
களுத்துறை மாவட்டம் பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு…
தினப்பலன் – 29.04.2025 செவ்வாய்க்கிழமை
மேஷம் – களிப்பு ரிஷபம் – இன்பம் மிதுனம் – வெற்றி கடகம் – சுகம் சிம்மம் – கவலை கன்னி…
ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரத்தினம் சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று(28.04) கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா
உக்ரைனில் 72 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் மே…
ஐவருக்கு மரண தண்டனை
2012 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளி பகுதியில் உள்ள கோவிலொன்றிற்கு அருகில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுகொலை செய்ததாக…
தேர்தல் பிரச்சாரங்களுக்கு தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என சந்திரிக்கா கோரிக்கை
தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் நாயகத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…