மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
Important
தினப்பலன் 22.10.2024 – செவ்வாய்க்கிழமை.!
மேஷம் – நேர்மை ரிஷபம் – வெற்றி மிதுனம் – ஆதரவு கடகம் – ஆதாயம் சிம்மம் – தேர்ச்சி கன்னி…
குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்
திடீர் தடங்கல் காரணமாக மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகின்றது. வத்தளை, மாபோல, ஜாஎல, கட்டுநாயக்க மற்றும்…
மன்னாரில் கடற்கரைப் பூங்கா
மன்னார் பிரதான பாலத்தினருகே இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த இடத்தில் கடற்கரைப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (21.10) நடைபெற்றது.…
சியேரா லியோன் ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார். Julius Maada Bio தனிப்பட்ட…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில…
தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்குப் பொருத்தமற்றது – சிவசக்தி ஆனந்தன்
“தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை. வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இலஞ்சம் ஊழல் போன்ற பிரச்சினைகள்…
குடாவெல்ல துறைமுகத்தில் தீ விபத்து – 3 படகுகளுக்குச் சேதம்
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த 3 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. ‘துஷானி’…
50க்கு மேற்பட்ட துப்பாக்கிகளே மீள கையளிக்கப்பட்டுள்ளன – பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைத் தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இதுவரை 50க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு…
தொலைபேசி அழைப்புகளின் ஊடாக புதிய வகை நிதி மோசடி
போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு அவற்றின்…