அனுரவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் – நேரில் வாழ்த்து

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவை நேற்று(22.09) இரவு சந்தித்துள்ளார்.‘இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ‘X’…

இன்றைய வாநிலை..! 

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல் மாகாணத்திலும்…

தினப்பலன் 23.09.2024 – திங்கட்கிழமை 

மேஷம் – இலாபம்  ரிஷபம் – நன்மை மிதுனம் – போட்டி  கடகம் – தனம் சிம்மம் – வெற்றி கன்னி…

தேர்தலில் 38 இலட்சத்திற்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 38 இலட்சத்து 20 ஆயிரத்து 738 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. பதிவு செய்யப்பட்ட 17,140,354…

விரைவில் பாராளுமன்ற தேர்தல் – ஜனாதிபதி அனுர

விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இலங்கையின் 9வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில்…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க: வரலாறு பேசும் வெற்றி

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத்…

விடைபெற்றார் ரணில் – இறுதி அறிவிப்பை வெளியிட்டார் 

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும்,…

விருப்பு வாக்குகளில் சஜித் முன்னிலை

விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் முன்னிலையில் உள்ளார். ஆனால் மொத்த வாக்குகளை தொடுவது…

முதற்கட்ட முடிவுகள்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதற்கட்ட வாக்கு முடிவுகளுக்கமைய 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி…

வாக்கும் எண்ணும் பணிகளில் முறைகேடு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் சட்டத்துக்கு முரணாக சில நடவடிக்ககைள் நடைபெற்றுள்ளதாகவும், அத்தோடு வாக்கு எண்ணும் பணிகளின் போது…